ஆர்சிபி கேப்டன் பதவி:விராட் கோலி மறுத்தது ஏன்?
ஐபிஎல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை ஏந்தாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த அதிருப்தியிலேயே பல வருடமாக வகித்து வந்த […]
கிரிக்கெட் செய்திகள் | cricket latest news | IPL 2025 news | விளையாட்டு செய்திகள் | Latest Sport News | Sports news in Tamil | Tamil Sports News – Just New
ஐபிஎல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை ஏந்தாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த அதிருப்தியிலேயே பல வருடமாக வகித்து வந்த […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் சச்சின் தலைமையில் களம் கண்ட
சாம்பியன் டிராபியால் பாக்.கிரிக்கெட் வாரியத்தில் மெகா நிதிநெருக்கடி இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் கடந்த 29 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
பெங்களூரு ஐபிஎல் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க உள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
‘பாகுபலி’ அம்பதி ராயுடு 74 ரன் விளாசி அசத்தல் ராய்ப்பூர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடரில் பிரையன் லாரா தலைமையிலான மேற்கு இந்தியத்
2 லட்சம் ரூபாய்க்கு வலைப்பயிற்சி பவுலராக இடம்பெற்றிருந்த சகாரியா, மெயின் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால் ரூ.75 லட்சம் வழங்கப்பட உள்ளது.
உதய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஆசிய லெஜண்ட்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் ஆட்டத்தில் இலங்கை லயன்ஸ் – ஆப்கானிஸ்தான்
சென்னை சிஎஸ்கே அணியின் உருவாக்கம், சவால்கள், சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து மீண்டு வந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘லியோ-தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சிஎஸ்கே’ என்ற
கிறைஸ்ட்சர்ச் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்
ஹைதராபாத் ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா வீரர்கள் ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி கழற்றிவிட்டிருந்தது.