கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் வேட்டுவைத்தது பாக். வாரியம்
கராச்சி: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை வெகுவாக குறைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். தேசிய டி 20 சாம்பியன்ஷிப் தொடர் வரும் 14-ம் தேதி […]
கராச்சி: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை வெகுவாக குறைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். தேசிய டி 20 சாம்பியன்ஷிப் தொடர் வரும் 14-ம் தேதி […]
புதுடெல்லி: உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் யாரும் டாப் 10-ல் இடம் பெறவில்லை. நட்சத்திர வீரரான லக்சயா சென் மற்றும் சாட்விக்
கராச்சி : ஆல்ரவுண்டர் ஷதாப் கான் பாகிஸ்தான் டி 20 அணிக்கு திரும்புவது குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தவறான முடிவுகளால் பாகிஸ்தான்
துபாயில் நடந்த சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி திங்கட்கிழமை நள்ளிரவில் நாடு திரும்பியது. டி20 உலக கோப்பையை
தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரர். 360 டிகிரி வீரர் என்று புகழப்படுபவர். ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும்
சாம்பியன் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் மெச்சத்தகுந்த விதத்தில் இருந்தது. 2024ல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவரது அணியின் இருப்பிடமே
சவுதி அரேபியாவில் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் எலைட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சவுதிஅரேபியாவின் அல்நாசர் அணி சார்பில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்று
15 மாதங்களுக்கு பிறகு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீது விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை விளையாட்டு அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. இந்திய மல்யுத்த சங்க தலைவராக இருந்த பிரிஜ்பூஷன்
ஐபிஎல் 2025 போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டும் இன்னும் கேப்டனை அறிவிக்கவில்லை. அணி நிர்வாகத்தின் தேர்வு ரூ. 14 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட கே.எல் ராகுலாக
ரிஷப் பண்ட் உருக்கம் வருகிற மார்ச் 22ல் ஆரம்பிக்கிறது 18வது ஐபிஎல் போட்டி. முதல் நாளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்