நூர் சுழலில் நொந்து நூலான மும்பை!
ஐபிஎல் சீசன் 18ல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
கிரிக்கெட் செய்திகள் | cricket latest news | IPL 2025 news | விளையாட்டு செய்திகள் | Latest Sport News | Sports news in Tamil | Tamil Sports News – Just New
ஐபிஎல் சீசன் 18ல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
ராஜஸ்தான் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 76 ரன்களை வாரி வழங்கியது, ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையாக பதிவானது.
இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. அந்த அணி தனது முந்தைய சாதனையை (287/3) சமன் செய்யும் வாய்ப்பை 1 ரன்னில் நழுவிட்டது குறிப்பிடத்தக்கது.
மவுண்ட் மவுங்கனி நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தத பாகிஸ்தான் அணி தொடரை இழந்தது. பாகிஸ்தான்
தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஃபில் சால்ட் – விராத் கோஹ்லி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
சென்னை ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஞாயிற்றுக்கிமை இரவு (மார்ச் 23) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை
கொல்கத்தா ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க பிரபல பாடகி ஸ்ரேயா
சென்னை ஐபில் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதரம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23-ம் தேதி) நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சிஎஸ்கே
சென்னை ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டிணம், முலான்பூர், குவாஹாட்டி, லக்னோ, மும்பை, டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய 13
கொல்கத்தா ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்க்ய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும்