ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எப்போது?
இந்தியா, பாகிஸ்தான் போர் ஒப்பந்தம் அறிவிப்பு நேற்று மாலை 5 மணி அளவில் வெளியானது. இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ […]
கிரிக்கெட் செய்திகள் | cricket latest news | IPL 2025 news | விளையாட்டு செய்திகள் | Latest Sport News | Sports news in Tamil | Tamil Sports News – Just New
இந்தியா, பாகிஸ்தான் போர் ஒப்பந்தம் அறிவிப்பு நேற்று மாலை 5 மணி அளவில் வெளியானது. இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ […]
மும்பை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி
ஷாக் ஆன இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் மும்பை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட
மும்பை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒருவார
லக்னோ ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா
மும்பை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.
மும்பை இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 18-வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 முதல் இந்தியாவின்
பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் வீரர்களை டெல்லிக்கு அழைத்துவர சிறப்பு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில்
அகமதாபாத் போர் பதற்றம் எதிரொலியால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால்