டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை கதறவிட்ட நேபாளம்
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான […]
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான […]
ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியது. மாலை 6 மணி அளவில்
ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட
ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதேவேளையில் மற்ற
ஐசிசி ஆடவருக்கான 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை
ஐசிசி தொடர்களில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி சுமார் ரூ.2,200 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் என சில மதிப்பீடுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அனைத்து ஐசிசி தொடர்களிலும்
ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம். ஆனால், இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர்