இந்திய மகளிர் கால்பந்து கோச் பமீலா கான்டி
17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு முன்னாள் இத்தாலி அணி வீராங்கனை பமீலா கான்டி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஏஎப்சி […]
17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு முன்னாள் இத்தாலி அணி வீராங்கனை பமீலா கான்டி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஏஎப்சி […]
ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, அர்னவ் பாப்பர்கர் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினார். மெல்பர்னில் நேற்று நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஒற்றையர்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் 2-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்பிராட் சாம்பியன்ஸ் ஸ்குவாஷ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு நாளுக்கு முன்பாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை மத்திய
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் இன்று (25-ம் தேதி) நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கியதற்காக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி அதிகாரி ஐசிசிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று
டி 20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் நாட்டு அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே
ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ள வங்கதேச அணி பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும்
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச