சச்சின்…சச்சின்…சச்சின்… 13 ஆண்டுகளுக்கு பிறகும் ஓங்கி ஒலித்த கோஷம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் சச்சின் தலைமையில் களம் கண்ட […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் சச்சின் தலைமையில் களம் கண்ட […]
சாம்பியன் டிராபியால் பாக்.கிரிக்கெட் வாரியத்தில் மெகா நிதிநெருக்கடி இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் கடந்த 29 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,
இந்தியாவுக்கு சாம்பியன் டிராபியை வென்று தந்து விட்டார் கேப்டன் ரோகித் சர்மா. ஆனால் 37 வயதான அவர் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது. கோப்பையை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் வரலாற்றில் 13 வயதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இளையவரான வைபவ் சூர்யவன்ஷியின் சிக்சர் அடிக்கும் திறனை பாராட்டினார். கடந்த
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட், தற்போது ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். மார்ச் 22ல் போட்டி தொடங்க
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த காலத்தில் இருந்து முன்னாள் கேப்டன் டோனியும், முன்னணி வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவும் மிகுந்த நட்புடன் பழகி வருகிறார்கள். ஐபிஎல்
ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அசத்தியவர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. அவரது சுழல் ஜாலத்திற்கு முன்னணி அணிகளின் வீரர்கள் கூட தடுமாறினார்கள்.
ஈரானில் நடைபெற்ற 6வது ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்திய மகளிர் கபடி ஈரானை 32-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.