சாம்பியன் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப்பரிசு அறிவித்த பிசிசிஐ
விராட் கோஹ்லி, ரோகித்திற்கு தலா ரூ.3 கோடி பரிசு துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி […]
விராட் கோஹ்லி, ரோகித்திற்கு தலா ரூ.3 கோடி பரிசு துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி […]
இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்றால் போனஸ் புள்ளிகள்.. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி விதிகள் ஒட்டுமொத்தமாக மாறுகிறது ஐசிசி சார்பில் நடத்தப்படும் 2025-27ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட்
அடுத்த 24 மாதம் ரொம்ப முக்கியம் சாம்பியன் டிராபியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி20 போட்டிகளில் ஆடிவருகிறது.
மாஜி வீரர் ஷதாப் ஜகாதி பளிச் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இன்று வரை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கம் உலகம் முழுவதும்
மார்ச் 24ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் முதல் டெஸ்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக
சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் டோனி தயாராகி வருகிறார். 43 வயதான அவர் எப்படி ஆடப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த
இரண்டாம் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பாபர் அசாம், ரிஸ்வான் இல்லாமல் டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. முதல் டி20
பாகிஸ்தானில் நடக்கும் சூப்பர் லீக் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர், அங்கிருந்து விலகி ஐபிஎல் தொடரில் விளையாட வந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி பிசிபி நடவடிக்கை
ஆர்சிபி அணியில் இருந்து நீக்கப்பட்ட கேப்டன் பேப் டூ பிளெசிசுக்கு, டெல்லி கேப்பிடல்ஸ் அணி துணை கேப்டன் பதவியை கொடுத்து அலங்கரித்துள்ளது. மார்ச் 22ம் தேதி தொடங்கும்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற வாய்ப்பு கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவுக்கு ஆடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் இருந்து