அகமதாபாத்தில் ஐபிஎல் பைனல்
புதுடெல்லி ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும், பிளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் முலான்பூரிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிய போர் […]
புதுடெல்லி ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும், பிளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் முலான்பூரிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிய போர் […]
லக்னோ விக்கெட் வீழ்த்திய பின்னர் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்
புதுடெல்லி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில்
ஹைதராபாத் ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு
மும்பை ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ்
புதுடெல்லி அடுத்த வருடத்துக்கான அணியை கட்டமைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுதோல்விகளை சந்தித்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பகேற்ற 4 சீசன்களில் 3-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஆர்பிசி அணி கடந்த6 வருடங்களில்
புதுடெல்லி ஐபிஎல் டி 20 தொடரில் குஜராத் அணியின் அபார வெற்றியால் அந்த அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் அணிகளும் பிளே ஆஃப் சுற்றில்
பெங்களூரு ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த லுங்கி நிகிடி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். இதனால்