போரில் தோற்கவில்லை… பொங்கும் ஸ்ரேயஸ் ஐயர்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் […]
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் […]
ஐபிஎல் 18வது சீசன் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் வென்று குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான குவாலிபயர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முலான்பூர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் பிளே
ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி ஜிதேஷ் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
மனம் திறக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஜெய்ப்பூர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 26) ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 26) ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்குமே
புதுடெல்லி தொடர்சியாக 2 லீக் ஆட்டங்களில் விளையாடாத யுவேந்திர சாஹல் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பஞ்சாப் கிங்ஸ் டாப் 2வில் இடம் பெறுவதை உறுதி செய்து அசத்தியது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆறுதல் + திருப்தியுடன் ஐபிஎல் 18வது சீசனை நிறைவு செய்தது.