இனிமேல் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிய முடியும்: நீரஜ் சோப்ரா நம்பிக்கை
தோஹா புகழ்பெற்ற டைமண்ட் லீக்கின் ஒரு கட்ட தொடர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் […]
தோஹா புகழ்பெற்ற டைமண்ட் லீக்கின் ஒரு கட்ட தொடர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் […]
தோஹா பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும், தானும் ஒருபோதும் நண்பர்களாக இருந்தது இல்லை என இந்திய ஈட்டி எறிதல் நட்சத்தி வீரரான நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். எட்டி எறிதலில்
சென்னை தமிழகத்தில் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சென்னையில் அகாடமி துவங்குகிறார், சர்வதேச வீராங்கனை நீனா பிரவீன். 2010-ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்
சோர்சோவ் போலந்து நாட்டில் வரும் 23-ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். எட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற
இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டார். இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ
சிகாகோ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஃபைரூஸ் அபோல்கெய்ரிடம் 7-11,
சென்னை ஈரானின் தெஹ்ரான் நகரில் கடந்த 2-ம் தேதி அன்று ஆசிய குதிரையேற்றக் கூட்டமைப்பு சார்பில் போட்டி நடைபெற்றது. இதில் ஜம்பிங் இன்டர்நேஷனல் இளம் ரைடர்ஸ் பிரிவில்
சென்னை தமிழக தடகள சங்கம் சார்பில் யு-16, யு-18, யு-20 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மண்டல தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (3-ம் தேதி)
சென்னை சென்னை மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு 55 பேர் தேர்வு
அம்மான் யு-15, யு-17 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா இரு பிரிவிலும் கூட்டாக 11 தங்கம் உட்பட