ahletics

600 பேர் பங்கேற்ற தடகள சாம்பியன்ஷிப்

சென்னை

தமிழக தடகள சங்கம் சார்பில் யு-16, யு-18, யு-20 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மண்டல தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (3-ம் தேதி) காலை 7.30 மணிக்கு தொடங்கியது ஒருநாள் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்வில் 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டிகளில் சுமார் 600 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top