சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் […]
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் […]
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற வாய்ப்பு கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவுக்கு ஆடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் இருந்து
ஐபிஎல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை ஏந்தாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த அதிருப்தியிலேயே பல வருடமாக வகித்து வந்த
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் சச்சின் தலைமையில் களம் கண்ட
கவாஸ்கர் உற்சாகம் ஐசிசி சாம்பியன் டிராபியை முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாமலேயே இந்தியா வென்றுவிட்டது. இந்த வெற்றி குறித்து மாஜி கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்
சாம்பியன் டிராபியால் பாக்.கிரிக்கெட் வாரியத்தில் மெகா நிதிநெருக்கடி இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் கடந்த 29 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
பெங்களூரு ஐபிஎல் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க உள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
‘பாகுபலி’ அம்பதி ராயுடு 74 ரன் விளாசி அசத்தல் ராய்ப்பூர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடரில் பிரையன் லாரா தலைமையிலான மேற்கு இந்தியத்
2 லட்சம் ரூபாய்க்கு வலைப்பயிற்சி பவுலராக இடம்பெற்றிருந்த சகாரியா, மெயின் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால் ரூ.75 லட்சம் வழங்கப்பட உள்ளது.
உதய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஆசிய லெஜண்ட்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் ஆட்டத்தில் இலங்கை லயன்ஸ் – ஆப்கானிஸ்தான்