5 டெஸ்ட் போட்டியிலும் ஜஸ்பிரீத் பும்ரா இருப்பாரா?
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் மும்பை இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட […]
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் மும்பை இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட […]
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இளம்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு
ஐபிஎல் 18வது சீசன் 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்த 4 அணிகளும் தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய முடியாமல் கண்ணாமூச்சி ஆடி வருகின்றன.
டப்ளின் அயர்லாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (மே 23) டப்ளின் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்
புதுடெல்லி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்
கொழும்பு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார். இலங்கை அணி தனது சொந்த மண்ணில்
நாட்டிங்காம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை
சென்னை ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் ஆடவருக்கான ஆல் இந்தியா இன்விடேஷனல் வாலிபால் போட்டி கடந்த மே 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.