VASPO செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான VASPO செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 122 கல்லூரிகள், 100 பள்ளகளை சேர்ந்த […]
சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான VASPO செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 122 கல்லூரிகள், 100 பள்ளகளை சேர்ந்த […]
3-வது தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சென்னை ஐஐடி-யில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 220 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 டி20 ஆட்டங்கள், 3
ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரரும் 10 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிஎஸ்ஏ பிளாட்டினம் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். உலகத் தரவரிசையில்
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் பயிற்சி செய்து வரும் விடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த விடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் வாரியமும் சிஎஸ்கே
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா – பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா 172 ரன்களும், பஞ்சாப்
ரஞ்சி கோப்பையில் தமிழகம் முன்னிலை ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா